Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாடசாலை வாகன சேவை உரிமையாளர்கள் சங்கம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

July 3, 2021
in News, Politics, World
0
பாடசாலை வாகன சேவை உரிமையாளர்கள் சங்கம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

பல மாதங்களாகப் பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், தங்களது வருமானம் முற்றாக அற்றுப் போய் இருப்பதாக, பாடசாலை வாகன சேவை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனால் தங்களது கடன்களையும் வாகனங்களுக்கான குத்தகை தவணைக் கொடுப்பனவுகளையும் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

மேல் மாகாணத்தில் நடுத்தர நிகழ்வுகளை ஒழுங்கு செய்யும் நிறுவனங்களின் அமைப்பும் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தங்களது வருவாய் இழக்கப்பட்டிருப்பதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

Previous Post

நயினாதீவு ஆலயத்திற்கு பக்தர்கள் வருவதனை தவிர்க்குமாறு கோரிக்கை

Next Post

மனித கடத்தல் தொடர்பான அமெரிக்காவின் அறிக்கையில் இலங்கைக்கு இரண்டாமிடம்

Next Post

மனித கடத்தல் தொடர்பான அமெரிக்காவின் அறிக்கையில் இலங்கைக்கு இரண்டாமிடம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures