Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

திருமணப் பொருட்களின் பட்டியலில் முதலில் எழுத வேண்டியது

July 1, 2021
in News, ஆன்மீகம்
0

திருமணம் பேசி முடித்து தேதி வைத்தவுடன், பட்டாடை முதல் பலசரக்கு சாமான்கள் வரை வாங்குவதற்கு பட்டியல் போடுவார்கள். அதில் முதன் முதலில் எழுத வேண்டியது இந்த பொருளைத்தான்.

திருமணப் பொருட்களின் பட்டியலில் முதலில் எழுத வேண்டியது
மஞ்சள்
உங்கள் வீட்டில் திருமணம் பேசி முடிவாகி விட்டதா.. அதன் பிறகான வேலை மிக அதிகம். திருமணத்திற்கான பொருட்களே ஒரு பெரிய பட்டியல் இருக்கும். அதை எந்த முறையில் வரிசையாக வாங்குவது என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கும்.

திருமணம் பேசி முடித்து தேதி வைத்தவுடன், பட்டாடை முதல் பலசரக்கு சாமான்கள் வரை வாங்குவதற்கு பட்டியல் போடுவார்கள். அதில் முதன் முதலில் எழுத வேண்டியது மங்கலம் தரும் மஞ்சள்.
அதை எழுதிய பிறகுதான் மற்ற பொருட்களை எழுத வேண்டும். மஞ்சள், உப்பு, அரிசி மற்றும் இனிப்புச் சுவை முதன்முதலில் எழுத வேண்டும்.

http://Facebook page / easy 24 news

 

Previous Post

பொருளாதார நிலையை உயர்த்தும் ஆனி மாத தேய்பிறை அஷ்டமி விரதம்

Next Post

மேதகு படத்தை புலம்பெயர் தேசம் ஏன் கொண்டாடவில்லை? | கிருபா பிள்ளை பக்கம்

Next Post
மேதகு படத்தை புலம்பெயர் தேசம் ஏன் கொண்டாடவில்லை? | கிருபா பிள்ளை பக்கம்

மேதகு படத்தை புலம்பெயர் தேசம் ஏன் கொண்டாடவில்லை? | கிருபா பிள்ளை பக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures