Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புளோரிடா கட்டிட விபத்து ; உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆக உயர்வு

June 28, 2021
in News, World
0

அமெரிக்காவின் புளோரிடா மாநில மியாமிக்கு அருகே 12 மாடி கட்டிடம் இடிந்து வீழ்ந்தமையினால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 5 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்த தகவலை மியாமி-டேட் கவுண்டி மேயர் டேனியல் லெவின் காவா உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை மாலை செய்தியாளர் சந்திப்பில் உறுதிபடுத்தியுள்ளார்.

156 பேர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி காணாமல் போயுள்ளதாக கூறப்படும் நிலையில் மூன்றாவது நாளாக தேடல் முயற்சிகள் தொடர்ந்த நிலையில் உள்ளது.

இடிபாடுகளில் முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட உடல்களில் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களது உறவினர்களுக்கும் தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் மியாமி கடற்கரை ஒரத்தில் அமைந்துள்ள 12 மாடி சாம்ப்லைன் டவர்ஸ் தெற்கு கட்டிடத்தின் ஒரு பெரிய பகுதி திடீரென சரிந்து விழுந்தது.

கட்டிடம் 40 ஆண்டுகள் பழமையானது. கட்டிடத்தில் சமீப நாட்களாக புனரமைப்பு பணிகள் நடந்து வந்தாகவும் கூறப்படுகிறது.

http://Facebook page / easy 24 news

Previous Post

ரயில், பஸ் சேவைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Next Post

ஸ்ரீ கணபதி சஹஸ்ர நாம ஸ்லோகங்களும் பலன்களும்

Next Post

ஸ்ரீ கணபதி சஹஸ்ர நாம ஸ்லோகங்களும் பலன்களும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures