Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முருத்தெட்டுவே ஆனந்த தேரரை சந்தித்தார் ரணில்

June 24, 2021
in News, Sri Lanka News
0

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று புதன்கிழமை பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றதன் பின்னர் நாரஹேன்பிட்டவிலுள்ள அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்.

அத்தோடு கொள்ளுபிட்டியவிலுள்ள வாலுகாராமய விகாரைக்கும் சென்று மகா சங்கநாயக்க மஹரகம நந்த தேரரையும் சந்தித்து ஆசி பெற்றார்.

இதன் போது ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரசிங்கவிற்காக விசேட பிரார்த்தனைகளும் இடம்பெற்றன.

http://Facebook page / easy 24 news

Previous Post

இலங்கையில் சீன இராணுவமா?

Next Post

திருவண்ணாமலையில் 15 மாதங்களாக கிரிவலம் செல்ல தடை!

Next Post

திருவண்ணாமலையில் 15 மாதங்களாக கிரிவலம் செல்ல தடை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures