Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பேர்ள் கப்பலின் கப்டன் கைது

June 14, 2021
in News, Sri Lanka News
0
லண்டன் வெடிகுண்டு தாக்குதலுடன் தொடர்புடையவர் கைது.

இலங்கை கடற்பரப்பில் தீ விபத்திற்குள்ளான எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் கப்டன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று திங்கட்கிழமை குற்ற விசாரணைப் பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ,

பேர்ள் கப்பல் தீவிபத்து தொடர்பில் குற்ற விசாரணைப் பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. அதற்கமையவே கப்பலின் கப்டன் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள கப்டன் ரஷ்ய பிரஜையாவர்.

இவர் இன்று உயர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். கடற்பரப்பில் ஏற்படக் கூடிய இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் வழக்கு விசாரணைகளை முன்னெடுக்கக் கூடிய தனித்துவமான நீதிமன்ற அதிகாரம் எமது நாட்டு சட்டத்திற்கமைய கொழும்பு உயர் நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமையவே குறித்த கப்டன் இன்று மாலை உயர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். குற்ற விசாரணைப்பிரிவினர் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

http://Facebook page / easy 24 news

Previous Post

யாழில் திருமணத்தில் பலர் ஒன்று கூடியதால் 16 பேர் தனிமைப்படுத்தலில்

Next Post

கடும் போராட்டத்திற்குப்பின் பிரெஞ்ச் ஓபனை கைப்பற்றினார் ஜோகோவிச்

Next Post

கடும் போராட்டத்திற்குப்பின் பிரெஞ்ச் ஓபனை கைப்பற்றினார் ஜோகோவிச்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures