Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sri Lanka News

துப்பாக்கி பிரேயாகத்தில் நபரொருவர் காயம்

June 6, 2021
in Sri Lanka News
0

ரத்கம, கந்தேகொட பகுதியில் நேற்று (05) இரவு 7 மணியளவில் நபர் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த நபர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரத்கம, பன்வில பகுதியை சேர்ந்த ஒருவர் மீதெ இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த குறித்த நபர் மீது, மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவரினால் இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த நபர் மீது மூன்று கொலை வழக்குகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Previous Post

நோயெதிர்ப்பு மருந்தை விற்ற நபர் கைது

Next Post

வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை; அரசுக்கு வந்தவினை: சம்பந்தன், விக்கி

Next Post
சம்­பந்­தனும் விக்­கி­னேஸ்­வ­ரனும் இந்­துக்­க­ளாயின் தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களை பேச வேண்டும்

வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை; அரசுக்கு வந்தவினை: சம்பந்தன், விக்கி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures