Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மீன்பிடிக்கச் சென்ற படகொன்று விபத்து

June 3, 2021
in News, Politics, Sri Lanka News
0

மிரிஸ்ஸ கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற படகொன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

விபத்துக்குள்ளான படகில் பயணித்த மேலும் மூன்று மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

கடந்த 31 ஆம் திகதி கடலுக்கு சென்ற படகொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.

மற்றுமொரு படகின் உதவியுடன் மூன்று மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளதோடு ஒருவர் காணாமல் போயுள்ளார்.

வெலிகம – பெலேன பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Previous Post

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 947 பேர் கைது

Next Post

வீட்டு கிணற்றில் இருந்த வயோதிப பெண்ணின் சடலம்!

Next Post

வீட்டு கிணற்றில் இருந்த வயோதிப பெண்ணின் சடலம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures