Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொரோனாவால் 43 ஆயிரம் குழந்தைகள் பெற்றோரை இழந்தனர்!

June 2, 2021
in News, World
0

ஒட்டுமொத்த உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸால் பல நாடுகளிலும் ஏராளமான மக்கள் மரணித்துள்ளனர். இதனால்  ஒவ்வொரு குடும்பத்திலும் ஏதாவது ஒரு உயிரிழப்பு பதிவாகியவண்ணமே உள்ளது.

மனைவியை இழந்த கணவர், கணவனை இழந்த மனைவி, பெற்றோரை இழந்த குழந்தைகள், குழந்தைகளை இழந்த பெற்றோர் என எங்கு பார்த்தாலும் உயிரிழப்புக்கள் கூறமுடியாத சோகத்தை ஏற்படுத்துகின்றன.

இந்நிலையில், அமெரிக்காவிலும் 43 ஆயிரம் குழந்தைகள் தமது,  தாய்- தந்தை இருவரையுமோ அல்லது அவர்களில் யாராவது ஒருவரையோ இழந்துள்ளதாக  புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க குழந்தைகளில் கருப்பின குழந்தைகளின் எண்ணிக்கை 14 சதவீதமாகும். ஆனால் பெற்றோரை  இழந்த குழந்தைகள் என்று கணக்கிட்டு பார்த்தால் 20 சதவீத கருப்பின குழந்தைகளே தங்களது பெற்றோரை இழந்துள்ளமை தெரியவருகிறது. இது பெரும் சோகத்தை ஏற்படுத்தும் விடயமாகும்.

http://Facebook page / easy 24 news

Previous Post

நடிகையை அடித்து சித்ரவதை செய்த நடிகர் கைது

Next Post

ஆப்கான் தலைநகரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு ; 10 பேர் பலி

Next Post

ஆப்கான் தலைநகரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு ; 10 பேர் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures