Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொழும்பு நோக்கி சென்ற பஸ் தடுத்து நிறுத்தம் ; 48 பேர் கைது

May 31, 2021
in News, Sri Lanka News
0
பயணிகளுக்கு முற்கொடுப்பனவு அட்டை அறிமுகம்

தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறி அக்கரைப்பற்றிலிருந்து கொழும்பு நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ்ஸொன்று நேற்றிரவு இங்கினியாகல, நாமல் ஓயா பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறியமைக்காக பஸ்ஸின் நடத்துடன் மற்றும் சாரதி உட்பட மொத்தம் 48 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதான சந்தேக நபர்கள் அனைவரும் இன்று அம்பாறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுவார்கள்.

http://Facebook page / easy 24 news

Previous Post

கடந்த 24 மணிநேரத்தில் 755 பேர் கைது!

Next Post

விநாயக சுக்ர வார விரதம்

Next Post

விநாயக சுக்ர வார விரதம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures