Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அத்துமீறி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைய முயற்சித்த 40 பேர்!

May 31, 2021
in News, Sri Lanka News
0
அத்துமீறி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைய முயற்சித்த 40 பேர்!

சட்டவிரோதமான முறையில் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைய முயன்ற 40 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

மன்னருக்கு வடக்கே உள்ள கடற்பரப்பில் கடற்படையினர் நேற்றுமுன்தினம் மேற்கொண்ட ரோந்துப் பணிகளின்போது இந்த 04 இந்திய மீன்பிடிக் கப்பல்களுடன் 40 நபர்களுடன் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

அதன் பின்னர் இலங்கை கடலுக்குள்  அத்துமீறிய முயற்சித்த நபர்களும் அவர்களது படகுகளும் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டன.

வெளிநாடுகளிலிருந்து கடல் மார்க்கமாக வெளிநாட்டினர் நாட்டுக்குள் நுழையும் அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதானால், கொரோனா பரவும் ஆபரத்தும் காணப்படுகிறது.

இந் நிலையில் இலங்கை கடற்படையினர் 24 மணிநேரமும் நாட்டின் கடற்பரப்புகளில் நேர ரோந்துப் பணிகளை அதிகரித்துள்ளனர்.

http://Facebook page / easy 24 news

Previous Post

இந்தோனேசியாவில் பயணிகள் கப்பலில் தீ

Next Post

கடந்த 24 மணிநேரத்தில் 755 பேர் கைது!

Next Post

கடந்த 24 மணிநேரத்தில் 755 பேர் கைது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures