Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

திருகோணமலையில் கொரோனாவால் மேலும் 5 பேர் உயிரிழப்பு

May 30, 2021
in News, Sri Lanka News
0

திருகோணமலையில் கொரோனாவினால் கடந்த 24 மணித்தியாலயத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் 73 பேருக்கு கொரோனா தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளதாக  பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வீ.பிரேமானந் தெரிவித்தார்.

கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இரண்டு பேரும். மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேர் உட்பட 5 பேர் கடந்த 24 மணித்தியாலயத்தில் உயிரிழந்ததையடுத்து மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் 76 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகளுனக்கு கீழ் உள்ள பிரதேச சுகாதார அதிகாரிகள் பிரிவுகளான கிண்ணியா, மூதூர், உப்புவெளி, திருகோணமலை, குச்சவெளி, குறிஞ்சாக்கேணி, மூதூர் ஆகிய வைத்திய சுகாதார அதிகாரி பிரிவுகளில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 73 தொற்றானர்கள் அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைமூலம் கண்டறியப்பட்டதையடுத்து மாவட்டத்தில் இதுவரை 3,270 ஆக அதிகரித்துள்ளது.

எனவே பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் அதேவேளை சுகாதார வழிமுறைகளை தொடர்ந்தும் பின்பற்றி அவதானமாக செயற்படுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

http://Facebook page / easy 24 news

Previous Post

கப்பலின் கழிவுகளால் பாதிப்புக்குள்ளான கடற்கரை

Next Post

வாழைச்சேனை அன்டிஜன் பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா தொற்று

Next Post
வாழைச்சேனை அன்டிஜன் பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா தொற்று

வாழைச்சேனை அன்டிஜன் பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா தொற்று

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures