Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

திறந்த வான்வெளி ஒப்பந்தத்தில் மீண்டும் இணையோம்: அமெரிக்கா உறுதி

May 28, 2021
in News, World
0

திறந்த வான்வெளி ஒப்பந்தத்தில் மீண்டும் இணைய மாட்டோம் என்று அமெரிக்க வியாழக்கிழமை ரஷ்யாவிடம் கூறியுள்ளது.

இந் நிலையில் ரஷ்ய துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் திறந்த வான்வெளி ஒப்பந்தத்தில் மீண்டும் இணைய வேண்டாம் என்ற வொஷிங்டனின் முடிவு ஏமாற்றம் அளிப்பதாக கூறினார்.

மேலும் இந்த ஒப்பந்தத்தை நிராகரிப்பதன் மூலம் ஐரோப்பிய பாதுகாப்பிற்கு அமெரிக்கா பங்களிக்கத் தவறிவிட்டது என்றும், ஒப்பந்தத்தை விட்டு வெளியேறுவதன் மூலம் அமெரிக்கா ஒரு அரசியல் தவறு செய்து விட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

திறந்த வான்வெளி தொடர்பான ஒப்பந்தம் என்பது கையெழுத்திட்டவர்களுக்கு மற்ற கையொப்பமிட்டவர்களின் எல்லைகள் மீது நிராயுதபாணியான கண்காணிப்பு விமானங்களை மேற்கொள்ள அதிகாரம் உள்ளது.

மேலும் இதுபோன்ற விமானங்களுக்கான நிலைமைகளையும் ஒழுங்குபடுத்துகிறது.

1992 ஆம் ஆண்

டில் கையொப்பமிடப்பட்ட இந்த ஒப்பந்தம் ஒரு தசாப்தத்திற்குப் பிறகு நடைமுறைக்கு வந்தது.

http://Facebook page / easy 24 news

Previous Post

வெங்காயத்தினால் கரும்பூஞ்சை வைரஸ் பரவுகிறதா? மருத்துவ நிபுணர்கள் விளக்கம்

Next Post

வடக்கு நா.உறுப்பினர்கள் ஒன்றிணைந்து பி.சி.ஆர். இயந்திரம் கொள்வனவு செய்ய வேண்டும்!

Next Post

வடக்கு நா.உறுப்பினர்கள் ஒன்றிணைந்து பி.சி.ஆர். இயந்திரம் கொள்வனவு செய்ய வேண்டும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures