Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

விளையாட்டு அபிவிருத்தி ஒப்பந்தம் கைச்சாத்து

May 25, 2021
in News, Sports
0

இலங்கையில் விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் நோக்கில் விளையாட்டுத்துறை அமைச்சின் செயற்திட்டங்கள் உள்ளடங்கிய ஒப்பந்தம் இன்று டொரிங்ரன் உள்ளக விளையாட்டரங்கில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டது.

விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அமல் எதுருசூரிய மற்றும் இலங்கை கராத்தே தோ சம்மேளனத்தின் தலைவர் சென்செய். சிசிர குமார , செயலாளர் சென்செய் கீர்த்தி குமார ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

இலங்கை கராத்தே தோ சம்மேளனத்தின் உப தலைவர் சென்செய். நதித்த சொய்சா, மேல்மாகாண தலைவர் சென்செய்.நீல், தொழில்நுட்ப குழு ஆலோசகர் சென்செய்.ஜெயசிறி பெரேரா, தேசிய தெரிவுக்குழு உறுப்பினர் சென்செய்.அன்ரோ டினேஸ், தேசிய அணி பயிற்றுனர்கள் சென்செய்.தேஸாதி குரே, சென்செய்.சமிந்த, சென்செய்.கல்யாண ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.

எதிர்காலத்தில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி சர்வதேச போட்டிகளில் பங்கெடுக்கும் தேசிய கராத்தே அணி வீரர்களை மேம்படுத்தும் திட்டங்கள் இந்த ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்படுகின்றது.

http://Facebook page / easy 24 news

Previous Post

இலங்கைக்கு பயணம் செய்ய வேண்டாம் – அமெரிக்கா

Next Post

2 ஆயிரம் ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை நன்கொடையாக வழங்கும் பி.சி.சி.ஐ.

Next Post

2 ஆயிரம் ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை நன்கொடையாக வழங்கும் பி.சி.சி.ஐ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures