Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வடக்கில் கொரோனாத் தரவுகளைத் திரட்ட மருத்துவர்கள் நியமனம்

May 24, 2021
in News, Politics, World
0

கொரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பான தகவல்களைத் திரட்டவும் அவற்றை ஒருங்கிணைக்கவும் வடக்கு மாகாணத்துக்குச் சுகாதார அமைச்சால் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கடமைகளையும் பொறுப்பேற்றுள்ளனர்.

இலங்கையில் மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் கொரோனாத் தொற்றாளர்கள் அதனுடன் தொடர்புடைய ஏனைய விவரங்கள் உரியவாறு சேகரிக்கப்படுவதில்லை.

இந்தநிலையில், சுகாதார அமைச்சு நாடு முழுவதிலும் இதற்காக பயிற்றுவிக்கப்பட்ட மருத்துவர்களை நியமித்துள்ளது.

வடக்கின் 5 மாவட்டங்களுக்கு ஒவ்வொருவரும், வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்துக்கு ஒருவருமாக 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், சுகாதார அமைச்சுடன் ஒருங்கிணைப்புக்களை மேற்கொள்ள வடக்கின் ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் 5 மருத்துவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Previous Post

வெசாக் நிகழ்வுகளை ஊடகங்கள் மூலம் காட்சிப்படுத்த நடவடிக்கை

Next Post

ஈரானிய இரசாயன தொழிற்சாலையில் வெடி விபத்து

Next Post
ஒன்ராறியோ தேசிய பூங்காவின் 125 ஹெக்டர்கள் சதுப்பு நிலப்பகுதி தீக்கிரையாகியது!

ஈரானிய இரசாயன தொழிற்சாலையில் வெடி விபத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures