Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இத்தாலி ஓபன் டென்னிஸில் அரைஇறுதிக்கு முன்னேறினார் உலக சாம்பியன் ரபெல் நடால்

May 16, 2021
in News, Sports
0

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி : அரைஇறுதிக்கு முன்னேறினார் உலக சாம்பியன் ரபெல் நடால்

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் உலக சாம்பியன் ரபெல் நடால் அரைஇறுதிக்கு முன்னேறினார்.

ரோமில் நடந்த ஆட்டத்தில் உலக தரவரிசையில் 2- வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் முன்னணி ரபெல் நடால், ஜெர்மன் பிரபலம் அலெக்சாண்டர் ஷிவ்ரெவ்வை 6-க்கு 3, 6-க்கு 4 என்ற நேர் செட் கணக்கில் வென்று அரைஇறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் அமெரிக்க வீரர் Reilly Opelka, அர்ஜெண்டினா வீரர் Federico Delbonisஐ 7-க்கு 5, 7-க்கு 6 என்ற நேர்செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

http://Facebook page / easy 24 news

Previous Post

சல்மான்கானின் ராதே படத்தை ஒரே நாளில் 40லட்சம் பேர் பார்வையிட்டனர்!

Next Post

தமிழகத்தில் இன்றும் 2000 ரூபாய் நிவாரண உதவி விநியோகம்

Next Post
தமிழகத்தில் இன்றும் 2000 ரூபாய் நிவாரண உதவி விநியோகம்

தமிழகத்தில் இன்றும் 2000 ரூபாய் நிவாரண உதவி விநியோகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures