Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

கொரோனா நிவாரணப் பணிக்காக அஜித் குமார் அளித்த நன்கொடை!

May 14, 2021
in Cinema, News
0

தமிழக அரசின் கொரோனா நிவாரணப் பணிகளுக்காக தென்னிந்திய நடிகர் அஜித் குமார் 25 இலட்சம் இந்திய ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

இந்தியாவின் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் மிகத் தீவிரமாக உள்ள நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கொரோனா நிவாரணப் பணிகளுக்கு நிதி திரட்டி வருகிறார்.

அதில் ஏற்கெனவே நடிகர் சிவக்குமார், சூர்யா, கார்த்தி கொரோனா நிவாரணத்திற்கு ஒரு கோடி இந்திய ரூபாவை நன்கொடையாக அளித்திருந்த நிலையில் திரைத்துறையினர் பலரும் நிதி வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் வங்கி பரிவர்த்தனை மூலம் கொரோனா நிவாரணத்திற்கு 25 இலட்சம் இந்திய ரூபாவை அனுப்பியிருக்கிறார் நடிகர் அஜித் குமார்.

இதை உறுதிப்படுத்த அவரது விளம்பரதாரர் சுரேஷ் சந்திரா சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

Previous Post

மாண்டவர்களை நிந்திக்கும் அநாகரிகம்! சிங்கள முற்போக்கு தரப்பை நோக்கி மனோ வேண்டுகோள்!!

Next Post

முல்லைத்தீவில் செய்தி சேகரிக்க ஊடகவியலாளருக்கு இடையூறு!

Next Post

முல்லைத்தீவில் செய்தி சேகரிக்க ஊடகவியலாளருக்கு இடையூறு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures