Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

காவற்துறைமா அதிபருக்கு நா.உ விஜயதாஸ கடிதம்

April 18, 2021
in News, Politics, World
0

ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்‌ச, தனது பாதுகாப்பைப்  பலப்படுத்தக் கோரி காவற்துறை மா அதிபருக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

அரசின் முறைகேடுகள் தொடர்பாக கருத்து வெளியிட்டதால், ஜனாதிபதி தன்னை அச்சுறுத்தியுள்ளார் எனவும் விஜயதாஸ எம்.பி. கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச தொலைபேசி உரையாடலில் பயன்படுத்திய தொனி, தனக்கும் குடும்பத்துக்கும் உயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், தனது பாதுகாப்பை அதிகரிப்பதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்குமாறுகாவற்துறை மா அதிபருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்‌ச கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

Previous Post

கோட்டாவுக்கு எதிராகத் தென்னிலங்கையில் கண்டனக்குரல்கள்!

Next Post

சீனக் காவற்துறையினர் கடமையில் அமர்த்தப்படமாட்டர்!

Next Post

சீனக் காவற்துறையினர் கடமையில் அமர்த்தப்படமாட்டர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures