Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி இல்லை

March 31, 2021
in News, Politics, World
0

60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு, ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ராசெனகா கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் வழமையான பயன்பாட்டை, ஜேர்மனி தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.

அரிதான குருதி உறைதல் அபாயம் காரணமாக இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

சுமார் 2.7 மில்லியன் பேர் கொவிட்-19 தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டுள்ள நிலையில், 31 குருதி உறைதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும், தடுப்பூசியின் அபாயங்களைவிடவும், நன்மைகள் அதிகமுள்ளதென, சர்வதேச கட்டுப்பாட்டாளர்கள் கண்டறிந்துள்ளதாக அஸ்ட்ராசெனகா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் அது குறித்து விளக்கமளிப்பதற்காக, ஜேர்மனி அதிகாரிகளுடன் இணைந்து செயற்படுவதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Previous Post

போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது

Next Post

6 இலட்சம் தடுப்பூசிகள் இன்று நாட்டை வந்தடையவுள்ளன

Next Post

6 இலட்சம் தடுப்பூசிகள் இன்று நாட்டை வந்தடையவுள்ளன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures