Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இரத்தினக்கல் சுரங்கத்தில் சிக்குண்டு இருவர் பலி

March 28, 2021
in News, Politics, World
0

அவிசாவளை பகுதியில் இரத்தினக்கல் சுரங்கம் ஒன்றில் சிக்குண்டு இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதியில் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக மின்துண்டிப்பு ஏற்பட்டதாகவும் இதன்போது இரத்தினக்கல் சுரங்கத்தை பார்வையிட சென்ற இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயிரிழந்த இருவரின் சடலங்களும் அவிசாவளை வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் தெஹியோவிட்ட பகுதியை சேர்ந்த 41 மற்றும் 45 வயதானவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக காவல்துறை ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Previous Post

ஹெரோயினுடன் நபரொருவர் கைது!

Next Post

மேல் மாகாண பாடசாலைகள் நாளை முதல் மீள ஆரம்பம்!

Next Post

மேல் மாகாண பாடசாலைகள் நாளை முதல் மீள ஆரம்பம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures