Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆதரவு வழங்கிய 40 நாடுகளில் ஓர் ஆசிய நாடேனும் இல்லை

March 23, 2021
in News, Politics, World
0

இலங்கை மீது ஐ.நா. பிரேரணையைக் கொண்டுவருவதற்கு ஆதரவளித்துள்ள நாடுகளில் ஓர் ஆசிய நாடேனும் இல்லை என்று கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பு தனியார் வானொலி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

இலங்கை மீது பிரேரணையை முன்வைப்பதற்கு ஆதரவு வழங்கியுள்ள 40 நாடுகளும் உலகத்தின் ஒரு பகுதியைச் சேர்ந்தவை. அவை முழு உலகையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை.

இந்த ஐ.நா. பிரேரணை நீதியை நிலைநாட்டுவதற்காக அன்றி, வெளிநாட்டு சக்திகளின் அரசியல் நோக்கங்களை அடைந்துகொள்வதற்கான ஒன்றாகும்.

ஐ.நா. தீர்மானங்கள் வெளிநாடுகளின் நோக்கங்களை அடைந்துகொள்வதற்கான படிமுறை ரீதியான முயற்சியே ஆகும்.

இந்தப் பிரேரணையைக் கொண்டுவந்த நாடுகள் இதற்கு முன்னர் இருந்த நல்லாட்சி அரசைப் பாதுகாத்தது. ஆனால், குறித்த நாடுகள் இப்போது எமது அரசுக்கு எதிராகச் செயற்படுகின்றன் என தெரிவித்துள்ளார்

Previous Post

ஆயிரம் ரூபா அதிகரிக்கும் வர்த்தமானியை இரத்துச் செய்யுமாறு கோரிய மனு விசாரணைக்கு!

Next Post

மாகாண சபைத் தேர்தலுக்கு தயாராகுங்கள் – ஐ.தே.க

Next Post

மாகாண சபைத் தேர்தலுக்கு தயாராகுங்கள் – ஐ.தே.க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures