Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

March 22, 2021
in News, Politics, World
0

வாழைச்சேனை, ஓட்டமாவடி பகுதியில் காவல்துறை விசேட அதிரடைப் படையினரின் சிறப்பு நடவடிக்கையில் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் காத்தான்குடியில் வசிக்கும் 27 வயதுடையவர் ஆவார்.

அவரிடமிருந்து 5000 ரூபா போலி நாணயத்தாள்கள் 20 மீட்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபர் வாழைச்சேனை காவல்துறை நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இன்றைய தினம் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

Previous Post

பசறை பேருந்து விபத்து தொடர்பில் விசேட விசாரணை!

Next Post

பெருந்தோட்டக் நிறுவனங்களுக்கு எதிராக கொழும்பில் அமைதி ஆர்ப்பாட்டம்

Next Post

பெருந்தோட்டக் நிறுவனங்களுக்கு எதிராக கொழும்பில் அமைதி ஆர்ப்பாட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures