Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உள்ளூர் துப்பாக்கியுடன் விவசாயி ஒருவர் கைது

March 22, 2021
in News, Politics, World
0

மட்டக்களப்பு வவுணதீவு காவல்துறை பிரிவிலுள்ள காந்திநகர் பகுதியில் சட்டவிரோதமாக உள்ளூர் துப்பாக்கி வைத்திருந்த விவசாயி ஒருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) மாலை கைது செய்துள்ளதாக வவுணதீவு தெரிவித்தனர்.

காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் சம்பவதினமான நேற்று மாலை காவல் நிலைய பொறுப்பதிகாரி நிசந்த அப்புகாமி தலைமையிலான குழுவினர் குறித்த பிரதேசத்திலுள்ள வீட்டை சுற்றிவளைத்து சோதனையிட்டனர்.

இதன்போது வீட்டின் வெளிப்பகுதியிலுள்ள மரங்களுக்கு கீழ் பொலித்தீனால் சுற்றி மரங்களுக்கிடையில் ஓளித்துவைத்திருந்த நிலையில் துப்பாக்கியை மீட்டதுடன் 42 வயதுடைய விவசாயி ஒருவரை கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Previous Post

கொரோனா பரவலில் சீனாவை முந்திய இலங்கை

Next Post

இஸ்லாமிய அமைப்பிற்கும் ஜனாதிபதிக்குமிடையில் உரையாடல்

Next Post

இஸ்லாமிய அமைப்பிற்கும் ஜனாதிபதிக்குமிடையில் உரையாடல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures