Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கட்டாக்காலி கால்நடைகளால் மக்கள் அசௌகரியம்

March 15, 2021
in News, Politics, World
0

ஆலையடிவேம்பு பிரதான வீதிகளில் கட்டாக்காலி கால்நடைகளினால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இதனால் நாளாந்தம் பல்வேறு விபத்துக்களை பொதுமக்கள் எதிர்கொண்டு வருவதுடன் வீதிகளும் அசுத்தமாக மாறி வருகின்றது.

இரவுவேளை மாத்திரமன்றி பகல் நேரத்திலும் அதிகளவான கால்நடைகள் வீதிகளில் அலைந்து திரிவதை அவதானிக்க முடிகின்றது.

எனினும் இதுவரையில் இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அலுவலகங்களோ அல்லது அதிகாரிகளோ பாதுகாப்பு தரப்பினரோ நடவடிக்கை எடுக்காமல் உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இதனால் ஏற்படப்போகும் விபத்துக்களில் உயிரிழப்புக்கள் ஏற்படுவதை தடுக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

எனவே இது தொடர்பில் சம்மந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதுடன் கால்நடை உரிமையாளர்களும் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

Previous Post

தொற்றாளர்களின் எண்ணிக்கை 87 ஆயிரத்து 907ஆக அதிகரிப்பு

Next Post

ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது ஆண்டு நிறைவு

Next Post

ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது ஆண்டு நிறைவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures