Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கல்வி பொதுதராதர சாதாரண பரீட்சைகள் நாளைய தினம் நிறைவு

March 9, 2021
in News, Politics, World
0

கல்வி பொதுதராதர சாதாரண பரீட்சைகள் நாளைய தினத்துடன் நிறைவடையவுள்ளதால் பரீட்சைகள் நிறைவடைந்த பின்னர் மாணவர்கள் தேவையற்ற ஒன்று கூடல்களை மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சை நிலையங்களில் அல்லது அதனை அண்மித்த பகுதிகளில் குழப்பத்தை ஏற்படுத்தும் மற்றும் ஏனைய மாணவர்களுக்கு பாதிப்பினை மேற்கொள்ளும் செயற்பாடுகள் தொடர்பில் கண்காணிக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பரீட்சைகள் சட்டத்தின் கீழ் அவ்வாறான குழப்பங்களில் ஈடுபடுவோர்க்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நாட்டின் சகல காவல்நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், பரீட்சை மையங்களிலும் காவல்துறையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

நாயாறு களப்பில் கவிழ்ந்த கெப்ரக வாகனம்; மூவர் காயம்

Next Post

காரைநகர் இ.போ.ச. சாலை பேருந்து சேவைகள் இன்று இடம்பெறவில்லை!

Next Post

காரைநகர் இ.போ.ச. சாலை பேருந்து சேவைகள் இன்று இடம்பெறவில்லை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures