Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாயாறு களப்பில் கவிழ்ந்த கெப்ரக வாகனம்; மூவர் காயம்

March 9, 2021
in News, Politics, World
0

முல்லைத்தீவு கொக்கிளாயிலிருந்து, முல்லைத்தீவு நகருக்கு பயணித்த கெப் ரக வாகனமொன்று நேற்று (08) மாலை நாயாறு பாலத்திற்கு அருகில் நாயாறு களப்பில் கவிழ்நது  விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தில் அதில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

அவர்கள் முல்லைத்தீவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாகனத்தின் வேகத்தை கட்டுபடுத்த முடியாமல் போனதால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Previous Post

மோட்டார் சைக்கிள் விபத்தில் மக்கள் வங்கியின் கன்னாதிட்டிக் கிளை உதவி முகாமையாளர் உயிரிழப்பு!

Next Post

கல்வி பொதுதராதர சாதாரண பரீட்சைகள் நாளைய தினம் நிறைவு

Next Post

கல்வி பொதுதராதர சாதாரண பரீட்சைகள் நாளைய தினம் நிறைவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures