Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஐ.நா சபை முன்றலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர்கள்

March 2, 2021
in News, Politics, World
0
ஐ.நா சபை முன்றலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர்கள்

இலங்கை அரச படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையி இடம்பெற்ற போரில் அரசு பலவகையான போர்க்குற்றங்களை இழைத்து தமிழ் மக்களை மிக கொடூரமாக கொன்றொழித்தமைக்கு தமிழ்மக்கள் தற்போதுவரை நீதிகேட்டு போராடிக்கொண்டுள்ளனர் .

தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடரில் தமக்கான நீதி கிடைக்க வேண்டுமென தமிழ் மக்கள் பலவழிகளில் போராடுகின்றனர் .

இந்த விடையதுக்காக யாழ்ப்பாணத்தில் தொடர் உண்ணாநிலை போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இடம்பெறுகின்றது .

அந்த வகையில் நேற்று 01.03 2021 அன்று ஐக்கியநாடுகள் சபை முன்றலில் புலம்பெயர் தமிழ் உறவுகள் ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டுள்ளனர் மாலை 02.30 மணி தொடக்கம் 05.30 வரை இந்த போராட்டம் நீடித்தது குறிப்பிடத்தக்கது .இந்த போராட்டத்தில் தமிழ் இன அழிப்புக்கு நீதி கோரி பலநூற்றுகணக்கான மக்கள் ஐ.நா முன்றலில் திரண்டமை குறிப்பிடத்தக்கது .

1 un

Previous Post

சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ்.சண்முகராஜா காலமானார்

Next Post

கொழும்பில் ஐ.நா அலுவலகம் முன்பாக பிக்குகள் போராட்டம்

Next Post

கொழும்பில் ஐ.நா அலுவலகம் முன்பாக பிக்குகள் போராட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures