Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ்.சண்முகராஜா காலமானார்

March 2, 2021
in News, Politics, World
0

அன்னாரின் 55 வருடகால ஊடக அனுபவத்தைக் கொண்ட சிரேஷ்ட ஊடகவியலாளரான இவர் தினமணி, சிந்தாமணி, சூடாமணி மற்றும் வீரகேசரி ஆகிய பத்திரிகை நிறுவனங்களில் தொடர்ச்சியாக பணியாற்றியவர் ஆவார்.

கடந்த நாட்களாக உடல் நலக் குறைவினால் பாதிப்படைந்த இவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இன்று காலை தனது 85 ஆவது வயதில் காலமாகியுள்ளார்.

கலாபூஷணம் உள்ளிட்ட பல விருதுகளை பெற்ற அவர் கலை, இலக்கியம், சினிமா உட்பட பல்வேறு துறைகளிலும் தனது ஆற்றலை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வந்தவர் ஆவார்.

அவரது மறைவுக்கு ஊடக அமைப்புகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Previous Post

தடுப்பூசி பெற்றுக்கொண்ட சிலருக்கும் கொரோனா தொற்று உறுதி – சுதர்ஷனி

Next Post

ஐ.நா சபை முன்றலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர்கள்

Next Post
ஐ.நா சபை முன்றலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர்கள்

ஐ.நா சபை முன்றலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures