Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இம்ரான்கானின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் – ஒருவர் கைது

February 25, 2021
in News, Politics, World
0

பாகிஸ்தான் பிரதமரின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்று சந்தேகத்து பொரளையில் ஒருவர் கைது

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வருகை தந்ததையும் வாகன பேரணியையும் பதிவு செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் பேஸ்புக் நேரலை காட்சிக்காக இவற்றை பதிவு செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் பொரளை பகுதியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தனியார் துறையில் இயந்திர தொழிலாளி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவரது நடத்தை பாகிஸ்தான் பிரதமரின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருந்ததால் கைது செய்யப்பட்டதாக காவல்த்துறையினர் தெரிவித்தனர்.

தொற்றுநோய் பரவியதிலிருந்து இலங்கைக்கு விஜயம் செய்த முதல் அரச தலைவரான பாகிஸ்தான் பிரதமர் தனது 2 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று நாடு திரும்பியிருந்தார்.

எனினும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Previous Post

இதுவரை 17,914 காவல்துறை அதிகாரிகளுக்கு கொரோனா தடுப்பூசி

Next Post

மியன்மார் மக்களை நாடு கடத்திய மலேசியா

Next Post

மியன்மார் மக்களை நாடு கடத்திய மலேசியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures