Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

O/L மாணவர்களுக்கான பிரேத்தியேக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளுக்கு இன்று நள்ளிரவு 12 மணி முதல் தடை!!

February 23, 2021
in News, Politics, World
0

2020 ஆண்டு க.பொ.த. சாதாரண பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான பிரேத்தியேக வகுப்புகள், தனியார் கல்வி நிறுவன வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் இன்று நள்ளிரவு 12 மணிமுதல் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைத் திணைக்களம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அத்துடன், பரீட்சைகள் சட்டத்தின் கீழ் அனுமான வினாத்தாள்களை அச்சிடுவது அல்லது விநியோகிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
மீறுபவர்கள் தொடர்பில் பொலிஸ் அல்லது பரீட்சைத் திணைக்களத்தில் முறைப்பாடு வழங்க முடியும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது
Previous Post

சிறுபான்மை சமூகங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள நிலையில் அவர்கள் தொடர்பாக விசேட கவனம் செலுத்த வேண்டும்- ஐ.நா

Next Post

பிரபாகரனின் காணொளியை ´டிக் டொக்´ சமூக வலைத்தளத்தில் பதிவேற்றிய 25 வயது இளைஞன் கைது!!

Next Post

பிரபாகரனின் காணொளியை ´டிக் டொக்´ சமூக வலைத்தளத்தில் பதிவேற்றிய 25 வயது இளைஞன் கைது!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures