Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தொற்றாளர்களின் எண்ணிக்கை 79, 999 ஆக அதிகரித்துள்ளது

February 22, 2021
in News, Politics, World
0

நாட்டில் நேற்றைய தினம் மேலும் 519 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடைய 495 பேருக்கும் சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடைய 23 பேருக்கும் நேற்று கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

அத்துடன் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய ஒருவருக்கும் நேற்று கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை கொவிட்-19 தொற்றிலிருந்து 843 பேர் நேற்று குணமடைந்தனர்

இந்த நிலையில் நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 79, 999 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் தொற்றிலிருந்து 74, 299 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்தநிலையில் தொற்றுறுதியான 5,255 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Previous Post

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 46 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்!

Next Post

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நாளை இலங்கைக்கு விஜயம்!

Next Post

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நாளை இலங்கைக்கு விஜயம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures