Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாணந்துறை துப்பாக்கி பிரயோகம் – குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைப்பு!

February 13, 2021
in News, Politics, World
0

பாணந்துறை பள்ளிமுள்ள பகுதியில் துப்பாக்கி பிரயோகம் நடத்தி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்குரியவர்களை கைது செய்யவதற்காக 6 காவற்துறை குழுக்கள் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக காவற்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறித்த துப்பாக்கி பிரயோகத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் உந்துருளி ஒன்று அண்மையில் பாணந்துறை ஊரக்கடுவ பகுதியில் இருந்து மீட்கப்பட்டிருந்து.

அத்துடன் இந்த கொலைக்காக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படம் டீ-56 ரக துப்பாக்கி பாணந்துறை வந்துரம்முள்ள பகுதியில் உள்ள மயானம் ஒன்றுக்கு அருகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 29 ஆம் திகதி மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆணையாளராக யோகேஸ்வரி பற்குணராஜா நியமனம்

Next Post

கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களுக்கான விசேட அறிவித்தல்!

Next Post

கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களுக்கான விசேட அறிவித்தல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures