Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உலக ஈரநிலங்கள் தினம் இன்று!

February 2, 2021
in News, Politics, World
0

1971 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி ஈரானில் ரும்ஸாவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சமவாயத்தின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் இன்றைய தினம் உலக ஈர நிலங்கள் தினமாக பெயரிடப்பட்டுள்ளது.

ஈர நிலங்கள் மற்றும் நீர் என்பதே இம்முறை உலக ஈரநிலங்கள் தினத்தின் தொனிப்பொருள் ஆகும்.

இலங்கையில் பிரதானமாக ஆறு ஈர நில வலயங்கள் ரும்ஸா ஈரநிலங்களாக பெயரிடப்பட்டுள்ளன.

புத்தல தேசிய பூங்கா, ஆனைவிழுந்தான் சரணாலயம், மாதுகங்க சரணாலயம், வான்களில் சரணாலயம் குமண தேசிய பூங்கா மற்றும் வில்பத்து தேசிய பூங்கா என்பன இந்த ஆறு ஈரநிலங்களாக பெயரிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

இலங்கை மாணவர்களுக்கு அடித்த அதிஷ்ட்டம் கல்வி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் திட்டம்!

Next Post

சுகாதார விதிமுறைகளை மீறிய 14 பேர் கைது

Next Post

சுகாதார விதிமுறைகளை மீறிய 14 பேர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures