Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மணல் விலையை கட்டுப்படுத்த அரசாங்கம் தலையீடு

January 27, 2021
in News, Politics, World
0

அதிகரித்து செல்லும் மணல் விலையை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளில் அரசாங்கம் நிச்சயமாக தலையீடு செய்யும் என சுற்றாடல்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

சுற்றாடல்துறை அமைச்சில் நேற்று இடம்பெற்ற மணல் விநியோகம் செய்யும் சங்கங்கள் சிலவற்றின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஜனாதிபதி செயலணியின் பரிந்துரைக்கு அமைய மணல் விநியோக பணிகளின் போது முழுமையாக அரசாங்க தலையீட்டின் கீழ் இடம்பெற வேண்டும்.

மணல் வர்த்தகர்களால் அதிக விலைக்கு மணல் விநியோகித்தல், முற்பதிவு செய்கின்ற போது அளவுக்கு ஏற்ற வகையில் மணல் பொது மக்களுக்கு வழங்காமை மற்றும் மணம்பிட்டிய மணல் எனக்கூறி ஏனைய மணல்களை மக்களுக்கு விற்பனை செய்தல் உள்ளிட்ட மோசடிகள் தொடர்பில் இந்த கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

Previous Post

பள்ளிமுல்ல – துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் மரணம்!

Next Post

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியதற்காக மேலும் 24 பேர் கைது

Next Post

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியதற்காக மேலும் 24 பேர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures