Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய ஐ.நாவின் அதி முக்கிய தகவல்

January 24, 2021
in News, Politics, World
0

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் என்று நம்பத்தகுந்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சர்வதேச ரீதியில் சொத்து முடக்கம் மற்றும் பயணத் தடை போன்ற இலக்கு தடைகளை பரிந்துரைக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செய்ல் பெச்சலெட் விடுத்துள்ள பிந்திய அறிக்கையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை தற்போது இலங்கை அரசாங்கத்துக்கு கிடைச்செய்யப்பட்டுள்ளது.

அதற்கு பதிலளிக்க ஜனவரி 27 வரை காலஅவகாசம் இருப்பதாக இலங்கையின் வெளியுறவு செயலாளர் அட்மிரல் ஜெயநாத் கொலமகே தெரிவித்தார்.

மிச்செய்ல் பெச்சலெட்டின் அறிக்கையின்படி, குற்றம் நிரூபிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றவியல் நடவடிக்கைகளை ஆரம்பிக்கப்படவுள்ளது.

அத்துடன் போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை ஆராயவும் ஆதாரங்களை சேகரிக்கவும் ஒரு சர்வதேச பொறிமுறையை அமைக்கும் பரிந்துரையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இந்த அறிக்கை, இலங்கையில் இருந்து நிழல் அறிக்கையிடல் மற்றும் தமிழ் புலம்பெயர்ந்தோரின் செல்வாக்கை அடிப்படையாகக் கொண்டவை என்று தாம் நம்புவதாக அட்மிரல் கொலம்கே குறிப்பிட்டுள்ளார்

Previous Post

கோட்டாபயவின் திடீர் மன மாற்றம் இந்தியாவிடம் பகிரங்க அறிவிப்பு

Next Post

அன்ரொயிட் குன்சப்பனாக களமிறங்கும் இலங்கை பிரபலம்

Next Post

அன்ரொயிட் குன்சப்பனாக களமிறங்கும் இலங்கை பிரபலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures