Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கூடியவிரைவில் கொரோனா தடுப்பு மருந்தினை வழங்க நடவடிக்கை – இந்திய தூதரகம்

January 23, 2021
in News, Politics, World
0

இலங்கைக்கு கூடியவிரைவில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை வழங்குவதற்கான நடவடிக்கையில் இந்தியா ஈடுபட்டுள்ளது என இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

கொவிசீல்ட் மருந்தினை பயன்படுத்துவதற்கு தனக்கு அவசர அனுமதி வழங்கப்பட்டுள்ளதை இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது என இந்திய தூதரக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு கூடியவிரைவில் கொரோனா வைரஸ் மருந்தினை வழங்குவதற்கான நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Previous Post

கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று நீர் வெட்டு

Next Post

சுகாதார விதிமுறைகளை மீறிய 15 பேர் கைது

Next Post

சுகாதார விதிமுறைகளை மீறிய 15 பேர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures