Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அரச காணி நிலத்தை தோண்டிய 3 இளைஞர்கள் கைது

January 18, 2021
in News, Politics, World
0

மட்டக்களப்பு கரடியனாறு காவல்துறை பிரிவிலுள்ள கரைக்காடு பிரதேசத்தில் அரச காணியில் அத்துமீறி சட்டவிரோதமாக நிலத்தை தோண்டிய சூரியவல பகுதியைச் சோந்த 3 இளைஞர்களை நேற்று (17) மாலை கைது செய்ததாக கரடியனாறு காவல்துறையினர் தெரிவித்தனர்.

காவல்துறையினருக்கு பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய காவல்துறையினர் குறித்த பகுதிக்கு சென்று அங்கு சட்டவிரோமாக நிலத்தை தோண்டிக் கொண்டிருந்த சூரியவல பகுதியைச் சேர்ந்த 3 இளைஞர்களை நிலத்தை தோண்டி சேதப்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்ததுடன் இதற்கு பயன்படுத்திய பக்கோ இயந்திரம், பிக்கப் வாகனம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது கைது செய்யப்பட்டவர்களை இன்று (18) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Previous Post

அனைத்து இலங்கையர்களுக்கும் இராணுவப் பயிற்சி – சரத் வீரசேகர

Next Post

சந்தையில் உளுந்தின் விலை இரண்டாயிரம் ரூபாயாக அதிகரித்தது

Next Post

சந்தையில் உளுந்தின் விலை இரண்டாயிரம் ரூபாயாக அதிகரித்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures