Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பத்து நாட்களில் வாகன விபத்துக்களால் 47 பேர் உயிரிழப்பு

December 30, 2020
in News, Politics, World
0

கடந்த 10 நாட்களில் இலங்கையில் வீதி விபத்துக்களில் 47 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், பிரதிப் காவல்துறைமா அதிபர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

கடந்த 20 ஆம் திகதி முதல் மேற்கொள்ளப்பட்ட வாகன சுற்றிவளைப்பில் 573 வாகன விபத்துக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

பொதுமக்களுக்கு பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவது தொடர்பாக வழங்கப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றத் தவறியதே இந்த விபத்துகளுக்கு காரணம் என்று அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

Previous Post

மருதனார்மடம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Next Post

யாழ் மாநகர முதல்வராக மணிவண்ணன் தெரிவு

Next Post

யாழ் மாநகர முதல்வராக மணிவண்ணன் தெரிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures