Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பூம்புகாரில் வீடு கையளித்தார் எம் .ஏ . சுமந்திரன்

December 29, 2020
in News, Politics, World
0

பூம்புகார் கடற்கரை குடியிருப்பு திடத்தில் மிகவும் வறிய நிலையில் வீடற்று இருந்த நான்கு அங்கத்தவர்களைக் கொண்ட இராசதுரை .சபீரன் குடும்பத்திற்கு இன்று மாலை 4.மணியளவில் நாடாளுமன்ற உறுப்பினர் எம் .ஏ .சுமந்திரன் அவர்களால் வீடு கையளிக்கப்பட்டது .

“எமக்காக நாமாவோம்” என்கின்ற கருப்பொருளோடு இயங்கும் இலங்கை இளையோர் விழிப்புணர்வு இயக்கத்தின் ஒழுங்கமைப்பில் ,சமூக சேவையாளர் இம்மானுவேல் தயாளன் அவர்களின் நிதி அனுசரணையில் அமைக்கப்பட்ட அரை நிரந்தர வீடு குறுகியகாலத்தில் அமைக்கப்பட்டு இன்று கையளிக்கப்பட்டது .

குறித்த நிகழ்வில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் அடிப்படை வசதியற்ற குடும்பங்கள் அனைவருக்கும் இப்படியான வீடுகள் அமைத்து வழங்கப்படுவது தொடர்பில் பாராட்டுக்களை தெரிவித்ததோடு சமூக அக்கறையுடனான செயற்பாடுகளுக்கு பாராட்டு தெரிவித்தார் .
அமைப்பில் தலைவர் ம.இளங்கோ அவர்களின் வழிநடத்தலில் இடம்பெற்ற நிகழ்வில் வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்களும் உரிமையாளருக்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது .

IMG_20201229_145950

IMG_20201229_150110

IMG-20201229-WA0001

IMG-20201229-WA0009

Previous Post

துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Next Post

மாகாணசபை தேர்தல் குறித்து நாடாளுமன்றம் உரிய முடிவை எடுக்கவேண்டும்- தேர்தல் ஆணையாளர்

Next Post

மாகாணசபை தேர்தல் குறித்து நாடாளுமன்றம் உரிய முடிவை எடுக்கவேண்டும்- தேர்தல் ஆணையாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures