Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பஸில் ராஜபக்ச அருகே இருந்தவருக்கு கொரோனா

December 21, 2020
in News, Politics, World
0

கண்டி – பொல்கொல்ல மஹிந்த ராஜபக்ச கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கிராமத்துடன் பேசுவோம் என்கிற கிராம அபிவிருத்தி சார்ந்த கலந்துரையாலுக்கு வந்திருந்த அக்கரப்பத்தனை தலைவர் கதிர்செல்வத்திற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

குறித்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ச, நுவரெலியா மாவட்ட பிரதேச சபை தலைவர்கள், உறுப்பினர்கள், அமைச்சர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன் காணமாக அக்கரப்பத்தனை பிரதேச சபையில் பலரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

எனினும் நிகழ்வில் கலந்துகொண்ட பஸில் ராஜபக்ச உட்பட உயர்மட்டப் பிரதிநிதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்களா என்கிற தகவல் இதுவரை வெளியாகவில்லை

Previous Post

கேகாலையில் முதலாவது கொரோனா மரணம்

Next Post

அனைத்து மதுபான கடைகளையும் மூட உத்தரவு

Next Post

அனைத்து மதுபான கடைகளையும் மூட உத்தரவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures