Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இதுவரையில் 785 காவல்துறையினருக்கு கொரோனா

November 18, 2020
in News, Politics, World
0

காவல்துறையினர் மத்தியில் பரவிய கொரோனா கொத்தணி 785 வரை அதிகரித்துள்ளது எனப் காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதிப் காவல்துறை அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த காவல் நிலையங்களிலுள்ள காவல்துறையினர் மத்தியில் பரவிய கொரோனா ரைவஸ் தொற்று, கொழும்புக்கு வெளியிலுள்ள காவல் நிலையமொன்றிலும் பரவியுள்ளமை உறுதியாகியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

குறித்த காவல்துறை உத்தியோகத்தர் கடந்த சில வாரங்களாக காவல் நிலையத்திலும், போக்குவரத்து நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளார் எனவும் அவர் கூறினார்.

மேற்படி உத்தியோகத்தருடன் நெருங்கிப் பழகியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கடமைகளில் ஈடுபட்ட சந்தர்ப்பத்தில் இவருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளதா அல்லது வேறு விதத்தில் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது எனவும் காவல்துறை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Previous Post

இலங்கையின் தற்போதைய நிலைமை பதற்றம்

Next Post

கோட்டாபய பதவி ஏற்று இன்றுடன் ஒருவருடம்

Next Post

கோட்டாபய பதவி ஏற்று இன்றுடன் ஒருவருடம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures