Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

November 12, 2020
in News, Politics, World
0

கொழும்பு மாவட்டத்தில் நேற்றுவரையில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை 9,520 என மாவட்ட செயலாளர் பிரதீப் யசரட்ன தெரிவித்துள்ளார்.

நேற்று பிற்பகல் அளவில் 9,316 குடும்பங்களுக்கு 10,000 ரூபா பெறுமதியான உலருணவு நிவாரணங்களை வழங்கியதாக மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.

இதற்கப்பால், நான்கரை இலட்சத்திற்கு மேலானவர்கள் ஐயாயிரம் ரூபா கொடுப்பனவிற்கு தகுதி பெற்றுள்ளார்கள். இவர்களில் ஒரு இலட்சத்து 24 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று கொடுப்பனவு வழங்கப்பட்டது. இதற்காக திறைசேரி 2, 407 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

சிறுமி துஷ்பிரயோகம்; குற்றவாளிக்கு கடூழிய சிறை!

Next Post

போகம்பறை சிறைச்சாலை கைதிகள் சிலர் கூரையின் மீதேறி போராட்டம்!

Next Post

போகம்பறை சிறைச்சாலை கைதிகள் சிலர் கூரையின் மீதேறி போராட்டம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures