Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மன்னாரில் இன்று கவனயீர்ப்புப் போராட்டம்

November 2, 2020
in News, Politics, World
0

நாட்டில் தற்பொழுது அதிகரித்துள்ள கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம் மக்களின் உடல்கள் எரிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மன்னாரில் இன்றைய தினம் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த போராட்டம் சுகாதார நியமங்களைப் பின்பற்றி, மன்னார் நகர் பகுதியில் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது ..

இந்த பேராட்டம் மன்னார் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம் மக்களின் உடல்கள் எரிக்கப்படும் நடவடிக்கை, உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி, இதன்போது பதாகைகளும் ஏந்தப்பட்டுள்ளன.

இதேவேளை, கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை விடுதலை செய்ய வேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டதாக எமது செய்தியாளர் மேலும் குறிப்பிட்டார்.

Previous Post

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களின் நில அபகரிப்பு குறித்து விசாரணை

Next Post

கொரோனா தடுப்பு ; அனைவரும் அரசுக்கு ஆதரவளிக்கவேண்டும்- கரு ஜெயசூரிய

Next Post

கொரோனா தடுப்பு ; அனைவரும் அரசுக்கு ஆதரவளிக்கவேண்டும்- கரு ஜெயசூரிய

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures