Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

விலங்கு வேட்டையாளர்கள் மற்றும் வனவள உத்தியோகத்தர்களுக்கிடையில் துப்பாக்கி சூடு

November 2, 2020
in News, Politics, World
0

கதிர்காமம் – கட்டகமுவ பகுதிக்கு அருகில் விலங்குகளை வேட்டையாடுபவர்களுக்கும் வனவள ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையில் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதன்போது விலங்குகளை இறைச்சிக்காக வேட்டையாடுபவர்களில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் விலங்கு வேட்டையாளர்களால் இரு மான்கள் இறைச்சிக்காக வேட்டையாடப்பட்டுள்ளதாகவும் வனவள ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Previous Post

சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 70 பேர் கைது!

Next Post

கருவாடு மற்றும் மாசிக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு

Next Post

கருவாடு மற்றும் மாசிக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures