Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கடல் நீர் யாழ்ப்பாணத்தில் உட்புகுந்தமை தொடர்பில் ஆய்வு

November 1, 2020
in News, Politics, World
0

யாழ்ப்பாணத்தில் கடல் நீர் உட்புகுந்தமை தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளப்படுவதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கல்லுண்டாய், ஊர்காவற்துறை, குருநகர், நாவாந்துறை பிரதேசத்தில் இவ்வாறு கடல் நீர் உட்புகந்திருந்தமை தொடர்பில் மாவட்ட செயலகத்திற்கு தகவல் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை எனவும் அது தொடர்பில் அனர்த்த முகாமைத்துவத்திற்கு அறியப்படுத்தியுள்ளதாகவும் யாழ்ப்பாண அரசாங்க அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

உள்ளூரில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கியுடன் 8 பேர் கைது!

Next Post

மக்களுக்கு சுகாதார அமைச்சின் வேண்டுகோள்!

Next Post

மக்களுக்கு சுகாதார அமைச்சின் வேண்டுகோள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures