Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் கொரோனாவால் உயிரிழந்தார்!!

August 29, 2020
in News, Politics, World
0

தமிழ்நாடு – கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி.யும் “வசந்த் அன் கோ” உரிமையாளருமான வசந்தகுமார் உயிரிழந்துள்ளார்.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட வசந்தகுமாருக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

வசந்தகுமார் “வசந்த் அன் கோ” நிறுவனத்தின் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Previous Post

வவுனியாவில் இன்று கூடுகின்றது தமிழரசுக் கட்சியின் மத்திய குழு

Next Post

அரச ஊழியர்கள் உட்பட அனைவருக்கும் வீடமைப்புத் திட்டம்

Next Post

அரச ஊழியர்கள் உட்பட அனைவருக்கும் வீடமைப்புத் திட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures