Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மாலியின் ஆட்சியை கைப்பற்றியது இராணுவம்: ஜனாதிபதி, பிரதமர் கைது!

August 19, 2020
in News, Politics, World
0

மாலியில் இராணுவ புரட்சி ஏற்பட்டதையடுத்து அந்நாட்டு ஜனாதிபதி இப்ராகிம் பவுபக்கர் கெய்டா ( Ibrahim Boubacar Keïta ) , பிரதமர் மெய்கா பவ்வ் சிஸ்சே ( Soumeylou Boubèye Maïga ) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் அந் நாட்டு ஜனாதிபதிக்கு எதிராக அண்மைக் காலமாக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இராணுவத்தில் பணியாற்றி வந்தவர்கள் திடீரென கிளர்ச்சியாளர்களாக மாறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது

அந்த வகையில் அந் நாட்டு ஜனாதிபதியான இப்ராகிம் பவுபக்கர் கெய்டா மற்றும் பிரதமர் பவ்பவ் சிஸ்சே ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அரசின் கட்டுப்பாட்டை இராணுவ கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியதால், மாலியில் இராணுவம் ஆட்சியை பிடித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Previous Post

மரக்கறி எண்ணெய் என்ற போர்வையில் சந்தையில் விற்கப்படும் பாம் எண்ணெய்

Next Post

ஐ .தே .க.வும் ஐ .ம .ச.வும் எதிர்காலத்தில் ஒன்றிணைவதற்கான சாத்தியங்கள்!

Next Post

ஐ .தே .க.வும் ஐ .ம .ச.வும் எதிர்காலத்தில் ஒன்றிணைவதற்கான சாத்தியங்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures