Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

810 இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை

June 25, 2019
in News, Politics, World
0

வெளிநாட்டில் உள்ள மேலும் 810 இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை இன்று வழங்கப்படவுள்ளது.

இது தொடர்பான நிகழ்வு இன்று பிற்பகல் 2 மணிக்கு அமைச்சர் வஜிர அபேவர்த்தனவின் தலைமையில் இடம்பெறவிருப்பதாக பதில் லர் இந்த இரட்டை பிரஜாவுரிமையை பெற்றுக்கொள்வதற்காக விண்ணப்பித்துள்ளனர்.

வெளிநாட்டில் குடியிருக்கும் இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமையை பெற்றுக்கொள்வதன் மூலம் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள முடியும். வீடுகளை நிர்மாணித்தல் போன்ற வசதிகளும் கிடைத்துள்ளது.

இருப்பினும் தேர்தலில் போட்டியிடுவதற்கு இது தகுதி அல்ல என்று குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் பிரசன்ன ரத்ணாயக்க தெரிவித்துள்ளார்.

Previous Post

தங்கொடுவ சந்தையில் முஸ்லிம்கள் வியாபாரம் செய்யத் தடை

Next Post

ரவி கருணாநாயக்கவின் மகள் CID யில் ஆஜர்

Next Post

ரவி கருணாநாயக்கவின் மகள் CID யில் ஆஜர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures