Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

80 மாணவர்களுக்கு வைரஸ் காய்ச்சலால் மூடப்பட்ட பாடசாலை

January 30, 2020
in News, Politics, World
0

வைரஸ் காய்ச்சல் பரவியதன் காரணமாக குருணாகல் மாவட்டம் மஹோ, கிரிபாவ கல்வி வலயத்திற்குரிய யாய- 3 பெரக்கும்புர தேசிய பாடசாலை இன்று முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

பாடசாலை அதிபர் உட்பட இந்த பாடசாலையில் பயிலும் 80 மாணவர்களுக்கு இந்த வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

பாடசாலை மீண்டும் திறக்கப்படும் தினம் அறிவிக்கப்படவில்லை. இந்த பாடசாலையில் 900 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.

Previous Post

பிரதமர் மகிந்த விடுத்துள்ள அறிவிப்பு!

Next Post

நாடாளுமன்ற ஊழியர்களுக்காக 5 ஆயிரம் முக மூடிகள் கொள்வனவு

Next Post

நாடாளுமன்ற ஊழியர்களுக்காக 5 ஆயிரம் முக மூடிகள் கொள்வனவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures