Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

8 பேர் கொலைக்கு ஐ.எஸ்., பொறுப்பேற்பு

November 4, 2017
in News, World
0

அமெரிக்காவின், நியூயார்க் நகரில், சாலையில் சென்றவர்கள் மீது, டிரக் மோதியதில், எட்டு பேர் பலியாகினர். டிரக்கை ஓட்டி சென்ற, சைபுல்லோ சைபோவ், 29, என்பவனை, போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து, சைபோவிடம் விசாரணை நடத்திய போலீசார் கூறியதாவது: உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த சைபோவ், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பால் ஈர்க்கப்பட்டு, நாசவேலைகளில் ஈடுபட திட்டமிட்டான். அதன்படி, சமூக வலைதளங்களில், பயங்கரவாதிகளின் சதி செயல்கள் பலவற்றை பார்த்து, டிரக் ஏற்றி எட்டு பேரை கொன்றான். தான், ஐ.எஸ்., அமைப்பைச் சேர்ந்தவன் என்பதை, ஒப்புக் கொண்டுள்ளான். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில், ஐ.எஸ்., அமைப்பின் கொடியை பறக்கவிடும்படி, அவன் கூறினான்.இவ்வாறு போலீசார் கூறினர்.

Previous Post

கொரிய தீபகற்பத்தில் அமெரிக்க, ஜப்பான் போர் விமானங்கள் பயிற்சி

Next Post

இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நியமனம்

Next Post
இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நியமனம்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நியமனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures