Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

78 போதை மாத்திரைகள்,கேரளா கஞ்சா வைத்திருந்த 29 வயது பெண்!

April 9, 2021
in News, Politics, World
0

78 போதை மாத்திரைகள் மற்றும் கேரளா கஞ்சாவை வைத்திருந்த 29 வயதுடைய பெண்ணொருவரை இன்று இரவு பிறைந்துரைச்சேனை, பன்சாலை வீதியில் வைத்து வாழைச்சேனைப் பொலிஸார் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வாழைச்சேனை காகித ஆலை இராணுவப்புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்ட துரித நடவடிக்கையின் போதே இப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண்ணையும் கைப்பற்றப்பட்ட மாத்திரை, கஞ்சா போன்றவற்றையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

அண்மைய தினங்களின் காகித ஆலை இராணுவப்புலனாய்வுப் பிரிவினரின் நடவடிக்கை காரணமாக இப்பிரதேசத்தில் போதை மாத்திரை, கேரளா கஞ்சா, கள்ள நோட்டுக்களுடன் பலர் கைது செய்யப்பட்டு சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன், இவ்வாறான சமூக விரோதச் செயற்பாடுகளில் ஈடுபடுவோர் தொடர்பில் அதீத அவதானஞ்செலுத்தி வருகின்றமையும் பாராட்டுக்குரியது.

Previous Post

நாட்டில் மேலும் இருவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

Next Post

பல்சமய தலைவர்கள் கிழக்கிற்கு விஜயம்!!

Next Post

பல்சமய தலைவர்கள் கிழக்கிற்கு விஜயம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures